Monday, June 16, 2014

கனவில் வந்த கவிதைகளில் ஒன்று

நீயென்பதைத்தவிர வேறேதுமில்லை - உலகில்
உன்னையே நீ பொய்த்துப்போகவிட்டால்
உதவிக்கு வந்திடாது ஊர்க்கரம்
உணர்வாய் மனமே!

என் மழைமேகம்

என் தவவலிமை அத்தனையும் ஒன்றாக்கி நானிட்ட பயிறுக்காய் மழைவேண்டி பிரார்த்தித்தேன் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களுக்கு என் பிரார்த்தனைய...