நீ பூப்பெய்து
கரு சுமக்கும் முன்பே
உன்
காலடியில்
கால்ஊன்றி
நிமிர்ந்து வந்துவிடுகிறது
உன் வாரிசு
இந்த வாழைக்கன்று.
என் தவவலிமை அத்தனையும் ஒன்றாக்கி நானிட்ட பயிறுக்காய் மழைவேண்டி பிரார்த்தித்தேன் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களுக்கு என் பிரார்த்தனைய...
No comments:
Post a Comment