கட்டிலில் நீயோ பேதை- என்
கைவிரல் பிடித்திட பெதும்பை
அழகாய் எனைக்கட்டி
அணைப்பதில் நீயோ மங்கை
அணைந்துவிடமலே என்னுடன்
எரிவதில் நீயோ அரிவை
அன்பாய் மடியில் நானிருக்க -என்
தலைமுடி கோதும் நீ தெரிவை
தெரியாமலேயே எனை தீண்டிப்பார்க்க
நீதானடி என் பேரிளம்பெண்.
Subscribe to:
Post Comments (Atom)
என் மழைமேகம்
என் தவவலிமை அத்தனையும் ஒன்றாக்கி நானிட்ட பயிறுக்காய் மழைவேண்டி பிரார்த்தித்தேன் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களுக்கு என் பிரார்த்தனைய...
-
நீ பூப்பெய்து கரு சுமக்கும் முன்பே உன் காலடியில் கால்ஊன்றி நிமிர்ந்து வந்துவிடுகிறது உன் வாரிசு இந்த வாழைக்கன்று.
-
என் தவவலிமை அத்தனையும் ஒன்றாக்கி நனிட்ட பயிறுக்காய் மழைவேண்டி பிரார்த்தித்தேன் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களுக்கு என் பிரார்த்தனையை க...
-
என் தவவலிமை அத்தனையும் ஒன்றாக்கி நானிட்ட பயிறுக்காய் மழைவேண்டி பிரார்த்தித்தேன் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களுக்கு என் பிரார்த்தனைய...
No comments:
Post a Comment