Sunday, January 26, 2014

என்னவள்

கட்டிலில் நீயோ பேதை- என்
கைவிரல் பிடித்திட பெதும்பை
அழகாய் எனைக்கட்டி
அணைப்பதில் நீயோ மங்கை
அணைந்துவிடமலே என்னுடன்
எரிவதில் நீயோ அரிவை
அன்பாய் மடியில் நானிருக்க -என்
தலைமுடி கோதும் நீ தெரிவை
தெரியாமலேயே எனை தீண்டிப்பார்க்க
நீதானடி என் பேரிளம்பெண்.

No comments:

Post a Comment

என் மழைமேகம்

என் தவவலிமை அத்தனையும் ஒன்றாக்கி நானிட்ட பயிறுக்காய் மழைவேண்டி பிரார்த்தித்தேன் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களுக்கு என் பிரார்த்தனைய...