Friday, January 31, 2014

இரவு

உழைத்துக்களைத்தவன்
ஓய்வு பெற
ஆதவன் கொடுத்த - ஓர்
அற்புத நிழல்
இரவு

No comments:

Post a Comment

என் மழைமேகம்

என் தவவலிமை அத்தனையும் ஒன்றாக்கி நானிட்ட பயிறுக்காய் மழைவேண்டி பிரார்த்தித்தேன் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களுக்கு என் பிரார்த்தனைய...