Monday, December 22, 2014

ஒரு உண்மை தத்துவம்

முகம்பார்த்து பேசி பழகாத ஒருவரை
நாம் வெறுக்க காரணம்
நம்மில் இருக்கும்  அறியாமையும்
அதிகமான பொறாமையும்தான்!

என் மழைமேகம்

என் தவவலிமை அத்தனையும் ஒன்றாக்கி நானிட்ட பயிறுக்காய் மழைவேண்டி பிரார்த்தித்தேன் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களுக்கு என் பிரார்த்தனைய...