Wednesday, December 23, 2015

மனிதக்காய்ச்சல் காலம்

ஒழுக்கமீறுதல் இயற்கைதான்

ஒழுக்கம் கற்றுக்கொடுத்ததாலேயே இயற்கையைவென்று கடவுளானான் மனிதன்

கடவுள்களின் காலம் காலாவதியாகி,
மீண்டும்
ஆதிகாலத்தின் ஒழுக்கமீறுத்தல் எனும் இயற்கையின் ஆட்சிகாலமாகிவிட்டது இக்காலம்

இக்காலம் இம்முறை இயற்கையல்ல!

காரணம்,
மதியுச்சத்திலிருந்து மண்வீழ்ந்துமடிய என்றும் நினைத்திடாது இயற்கை;
மாறாக மனிதனே
தானே வீழ்ந்து  இயற்கையையும் சேர்த்தழித்துக்கொண்டிருக்கிறான்.

மனிதக் காய்ச்சல் காலமிது.

No comments:

Post a Comment

என் மழைமேகம்

என் தவவலிமை அத்தனையும் ஒன்றாக்கி நானிட்ட பயிறுக்காய் மழைவேண்டி பிரார்த்தித்தேன் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களுக்கு என் பிரார்த்தனைய...