Thursday, March 31, 2016

அவள்

நொடிக்கு இருமுறை சிரித்து முறைப்பாள்

நிகழ்காலங்களையெல்லாம்  கனவாக்கி விதைப்பாள்

மௌனங்களை விருந்தாக்கி
மணிக்கணக்கில் புசிப்பாள்

புன்னகை செய்வேன்
புருவமுயர்த்தி என்ன என்பாள்

என்நாட்களின் வெகுமானம் அவள்

நான்நனைந்த முதல் கார்காலம் அவள்

No comments:

Post a Comment

என் மழைமேகம்

என் தவவலிமை அத்தனையும் ஒன்றாக்கி நானிட்ட பயிறுக்காய் மழைவேண்டி பிரார்த்தித்தேன் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களுக்கு என் பிரார்த்தனைய...