Wednesday, May 28, 2014

சிறு நினைவூட்டல்

கவியெழுதி நாளாச்சி -என்
கற்பனையில் வரவில்லையேநீ ஏன்

காளமேகக்கூட்டத்தினூடே கலந்துவிட்டாயோயடி -என்
கருப்பழகி
கலந்திருப்பின் பொழிந்திடென் கற்பனைக்குளத்தில்
என் மனக்கானகம் காய்ந்துதிரத்தொடங்குமுன்
காட்சிதருவாய் சாரூபமாய் நீ.

No comments:

Post a Comment

என் மழைமேகம்

என் தவவலிமை அத்தனையும் ஒன்றாக்கி நானிட்ட பயிறுக்காய் மழைவேண்டி பிரார்த்தித்தேன் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களுக்கு என் பிரார்த்தனைய...