Thursday, August 7, 2014

ச ரி க ம ப த நி

சரி தானடி -உன்
கமகம மணப் பார்வை
பகரம் கண்டு
தன்னிலை மறந்த இவனுக்கு
நித்திரை என்பதேது!

சரிதான், ஆனாலும்

நித்திரையுண்டு - நம்
தனிமையில் ஆரோஹணம்நீ பாடி
பட்டுடல்மேனி உன்மேல் அவரோஹணம் நானிசைத்து
மஞ்சத்தின்மேல்
கட்டிக்கண் மூடி
ரிஷபக்காளையிவன்
சரீரம் சாந்தமானால்.

No comments:

Post a Comment

என் மழைமேகம்

என் தவவலிமை அத்தனையும் ஒன்றாக்கி நானிட்ட பயிறுக்காய் மழைவேண்டி பிரார்த்தித்தேன் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களுக்கு என் பிரார்த்தனைய...