நீ துளையிட்டு சென்ற இடம்
இன்றும் நெஞ்சில் வடுவாய்....
நீ தொலைந்துசென்றபின்
காற்று தினம் தாலாட்டு பாடி ராகமிசைக்கிறதடி எனக்கு!
ஏய் பொன்வண்டே!
எனையே சுற்றிவந்த நீ
என் காதலியா...
இல்லை
இந்த காற்றா!
மூங்கிலாய் நான்...!
காற்றின் மடியிலேயமர்ந்து -தினம்
அசைந்து ஆடிக்கொண்டிருகிறேன்!
No comments:
Post a Comment