Thursday, February 19, 2015

இலக்கண காதல்

நின் எழுவாயிலே
எனைப் பதித்தேன்

உன் பய(னி)நிலை அறிந்தே
உ(ன்)னைப்பற்றி பாடினேன்

நீ செயல்படும் ஒரு பொருளா-இல்லை
என் செயல்களுக்கெல்லாம் தனி பொருளா!!

No comments:

Post a Comment

என் மழைமேகம்

என் தவவலிமை அத்தனையும் ஒன்றாக்கி நானிட்ட பயிறுக்காய் மழைவேண்டி பிரார்த்தித்தேன் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களுக்கு என் பிரார்த்தனைய...