நின் எழுவாயிலே
எனைப் பதித்தேன்
உன் பய(னி)நிலை அறிந்தே
உ(ன்)னைப்பற்றி பாடினேன்
நீ செயல்படும் ஒரு பொருளா-இல்லை
என் செயல்களுக்கெல்லாம் தனி பொருளா!!
என் தவவலிமை அத்தனையும் ஒன்றாக்கி நானிட்ட பயிறுக்காய் மழைவேண்டி பிரார்த்தித்தேன் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களுக்கு என் பிரார்த்தனைய...
No comments:
Post a Comment