உன் நாணம் அதில் நானிருப்பின்
நானென்ன செய்தேனோ!
பூவலர் முகிழ் மலரத்தனையும் நீயாய்..
உனையே தாங்கிரசிக்கும் காதல் ஆதாரமாய்நானிருக்க நானென்ன செய்தேனோ!
தேகத்தின் தீண்டல்களில்
உயிர் திரவியம் வீசிட
முழுதாய் நுகர்ந்தே காதல் உயிர்வாழ்கிறது.
இக்காத லுயிருதணம் உனைச்சேர
நானென்ன செய்தேனோ!
No comments:
Post a Comment