Thursday, February 25, 2016

நானென்ன செய்தேனோ!

உன் நாணம் அதில் நானிருப்பின்

நானென்ன செய்தேனோ!


பூவலர் முகிழ் மலரத்தனையும் நீயாய்..

உனையே தாங்கிரசிக்கும் காதல் ஆதாரமாய்நானிருக்க நானென்ன செய்தேனோ!


தேகத்தின் தீண்டல்களில் 

உயிர் திரவியம் வீசிட

முழுதாய் நுகர்ந்தே காதல் உயிர்வாழ்கிறது.


இக்காத லுயிருதணம் உனைச்சேர

நானென்ன செய்தேனோ!


No comments:

Post a Comment

என் மழைமேகம்

என் தவவலிமை அத்தனையும் ஒன்றாக்கி நானிட்ட பயிறுக்காய் மழைவேண்டி பிரார்த்தித்தேன் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களுக்கு என் பிரார்த்தனைய...