தீயென்பதெல்லாம் நீயாய்
தீண்டினால் வலிதெரியுமோ - இல்லை
முழுதாய் பற்றியெரியுமோ
அணைப்பது நீயென்றால்
அணைவதெப்படி; அணையாமல்
எரிவதுதானே உயிர் - காத
லுலகத்தின் அடிப்படை விதி
என் தவவலிமை அத்தனையும் ஒன்றாக்கி நானிட்ட பயிறுக்காய் மழைவேண்டி பிரார்த்தித்தேன் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களுக்கு என் பிரார்த்தனைய...
No comments:
Post a Comment