Monday, March 13, 2017

சூத்திரங்கள் மாறட்டும்

பொருத்திருந்து இகழ்தல்
அறிவின்மைதானே
அறிவின்மை நீயே
பொறுமையின் காத்திருப்பில்
நற்குணம் நின்று காப்பாயாக
பிறப்பின் சூத்திரம் தலையெழுத்தாய்
மாற்றுவதுதானே மனிதகுணம்
சூத்திரம் மாற்ற வந்தவன் நீ
நல்லகம் மாறாமல் கொடும்புறம் மாற்றிடு
காத்திருப்பின் நேரங்களில்
சூத்திரங்கள் இனி மாறட்டும்.

No comments:

Post a Comment

என் மழைமேகம்

என் தவவலிமை அத்தனையும் ஒன்றாக்கி நானிட்ட பயிறுக்காய் மழைவேண்டி பிரார்த்தித்தேன் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களுக்கு என் பிரார்த்தனைய...