பொருத்திருந்து இகழ்தல்
அறிவின்மைதானே
அறிவின்மை நீயே
பொறுமையின் காத்திருப்பில்
நற்குணம் நின்று காப்பாயாக
பிறப்பின் சூத்திரம் தலையெழுத்தாய்
மாற்றுவதுதானே மனிதகுணம்
சூத்திரம் மாற்ற வந்தவன் நீ
நல்லகம் மாறாமல் கொடும்புறம் மாற்றிடு
காத்திருப்பின் நேரங்களில்
சூத்திரங்கள் இனி மாறட்டும்.
Monday, March 13, 2017
சூத்திரங்கள் மாறட்டும்
Subscribe to:
Post Comments (Atom)
என் மழைமேகம்
என் தவவலிமை அத்தனையும் ஒன்றாக்கி நானிட்ட பயிறுக்காய் மழைவேண்டி பிரார்த்தித்தேன் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களுக்கு என் பிரார்த்தனைய...
-
நீ பூப்பெய்து கரு சுமக்கும் முன்பே உன் காலடியில் கால்ஊன்றி நிமிர்ந்து வந்துவிடுகிறது உன் வாரிசு இந்த வாழைக்கன்று.
-
என் தவவலிமை அத்தனையும் ஒன்றாக்கி நனிட்ட பயிறுக்காய் மழைவேண்டி பிரார்த்தித்தேன் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களுக்கு என் பிரார்த்தனையை க...
-
என் தவவலிமை அத்தனையும் ஒன்றாக்கி நானிட்ட பயிறுக்காய் மழைவேண்டி பிரார்த்தித்தேன் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களுக்கு என் பிரார்த்தனைய...
No comments:
Post a Comment