Thursday, February 13, 2014

பெண் சிசுக்கொலை

உங்கள் ஊடலில்
உண்மை இல்லை - அதன்
கூடலில் காதல் இல்லை
காமமெனும் மாயயை வைத்து
கட்டிலில் நீ இருந்த நேரம்
வியர்வை
மூச்சி
அத்தனையும் பொய்யடா!.

உண்மையாக இருந்திருந்தால்
கொன்றிருக்கமாட்டாய்!,
பிறந்தது
பெண் குழந்தை எனும் போது.

No comments:

Post a Comment

என் மழைமேகம்

என் தவவலிமை அத்தனையும் ஒன்றாக்கி நானிட்ட பயிறுக்காய் மழைவேண்டி பிரார்த்தித்தேன் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களுக்கு என் பிரார்த்தனைய...