"உடல்மேல்
உயிர்வந்து ஒன்றுதல் இயல்பே"
இலக்கணத்தின் அர்த்தம்
கண்டேன் அந்த திருமண
பதிவு புத்தகத்தில்,
அவள்
என்னவளாகிய பின்,
என் கடைமெய்யெழுத்தும்,
அவள் முதல்மோனையும்
சேர்த்து
அவள் எழுதிய முதல்
கையெழுத்தில்...
ஆட்டோகிராப்பாக என் இதயத்திலும்..
என் தவவலிமை அத்தனையும் ஒன்றாக்கி நானிட்ட பயிறுக்காய் மழைவேண்டி பிரார்த்தித்தேன் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களுக்கு என் பிரார்த்தனைய...
No comments:
Post a Comment