மாலை பின்பொழுதில்
எங்கு சென்றுவிடுகிறான் இவன்
இன்னும் எத்தனை இரவுகள்
தனியாய் காத்திருப்பது.,
என,
தினம் நினைத்து
உருகி தேய்ந்துகொண்டிருக்கிறது,
நிலாப்பெண்.
ஆதவனை நினைத்து.
என் தவவலிமை அத்தனையும் ஒன்றாக்கி நானிட்ட பயிறுக்காய் மழைவேண்டி பிரார்த்தித்தேன் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களுக்கு என் பிரார்த்தனைய...
No comments:
Post a Comment